பாபநாசம், ஜூலை 16 -
தஞ்சாவூர் விற்பனைக் குழு, பாபநாசம் ஒழுங்குமுறை விற்ப னைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடை பெற்றது. பாபநாசம் மற்றும் இதைச் சுற்றி யுள்ள பகுதிகள், தஞ்சா வூர், பட்டுக்கோட்டை, இடங்கண்ணி, அகராத் தூர், பூந்தோட்டம், ஏரவாஞ்சேரி உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து 2069 விவசாயிகள் ரூ.1,88, 40,927 மதிப்பில், 3.033 குவிண்டால் பருத்தியை எடுத்து வந்தனர். ஏலத் தில் செம்பனார்கோயில், ஆந்திரா, ஆக்கூர் முக் கூட்டு, கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், தேனி. ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த வணிகர்கள் கலந்து கொண் டனர். அதிகபட்சம் குவிண் டாலுக்கு ரூ.6569, குறைந் தபட்சம் ரூ.5809, சராசரி ரூ.6211 என விலை நிர்ணயம் செய்தனர்.