districts

img

துணை வேளாண் விரிவாக்க மையக் கட்டிடம் திறப்பு

அறந்தாங்கி, பிப்.28 - புதுக்கோட்டை மாவட் டம் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் பேரா னுர் கிராமத்தில் புதிதாக விதை சேமிப்பு கிடங்குடன் கூடிய துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.39.58 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள இந்த மையத்தை,  சட்டத்துறை அமைச்சர் ரகு பதி திறந்து வைத்தார்.  மேலும், 15 விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பிலான உயிர் உரம் மற்றும் தார் பாலின்களை வழங்கி உரை யாற்றினார். நிகழ்ச்சியில் வேளா ண்மை இணை இயக்குநர் பெரியசாமி, அறந் தாங்கி வருவாய் கோட்டாட் சியர் சிவகுமார், செயற்பொ றியாளர், வேளாண் பொறி யியல் துறை செல்வம் ஆவு டையார் ஒன்றிய குழு தலை வர் உமா மகேஸ்வரி மற்றும்  அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.