அறந்தாங்கி, ஏப்.18-
புதுக்கோட்டை மாவட்டம்.அறந்தாங்கி செலக்சன் கல்விக் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற இப்தார் விருந்து நிகழ்வில் சுமார் 1500 இஸ்லாமிய சகோதர சகோத ரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்விற்கு பள்ளித் தாளாளர் கண்ணையன் தலைமை வகித் தார். சிறப்பு விருந்தினராக சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ வீ மெய்ய நாதன் கலந்து கொண்டார்.
அறந்தாங்கி நகர்மன்ற தலை வர் ஆனந்த், ஒன்றியப் பெருந் தலைவர் த.மகேஸ்வரி, அறந் தாங்கி ஜமாத் தலைவர் ஷேக் அப்துல்லா, அறந்தாங்கி நகர்மன்றத் துணைத் தலைவர் முத்து, வர்த்தக சங்கத் தலைவர் காமராஜ், ரோட்டரி மண்டலச் செயலாளர் பீர் ஷேக், அப்துல்லா, ரோட்டரி கிளப் தலைவர் பிரேம்குமார், மற்ற ரோட்டரி சங்கங்களின் தலைவர்கள் விகாஸ் சரவணன், செந்தில்குமார், அனைத்து நகர் மன்ற உறுப்பினர்கள், முபாரக் அலி, வரதராஜன், கிரீன் முஹமது ஆகியோர் பங்கேற்றார். முன்ன தாக பள்ளி முதல்வர் சுரேஷ் குமார் வரவேற்றார்.