districts

img

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சி

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திட்டப் பணிகளை தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் ஆட்சியரும், திட்ட இயக்குநருமான  பாலகணேஷ் ஆய்வு மேற்கொண்டார்.  பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், ஊராட்சித் தலைவர் ஜெய் சங்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.