districts

img

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந்தர மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பொன்னிரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந்தர மருத்துவர்கள் நியமிக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் எஸ்.எஸ்.பாலகுரு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.தமிழ்மணி, கே.என்.முருகானந்தம், ஒன்றியச் செயலாளர் டி.வி.கதிரேசன்