கும்பகோணம், மே 8-
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் 40-ஆவது அமைப்பு தின கொடியேற்ற நிகழ்வு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கும்பகோணம் வட்டக்கிளை சார்பில் அரசு அலு வலகங்கள் முன்பு நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வட்டத்தலை வர் பொ.வெங்கடேசனும், இந்து சமய அறநிலை யத்துறை அலுவலகம் முன்பு வட்டப் பொருளாளர் இரா. மதியழகனும் சங்க கொடியினை ஏற்றினர்.
வட்டச் செயலாளர் இரமேஷ் முன்னிலை வகித்தார். துறைவாரி சங்க நிர்வாகிகள் குமார், இராஜகுரு ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். அரசு அனைத்துத் துறை அரசு ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர். வட்டத் துணைத் துலைவர் ப.பிரபாகரன் நன்றி கூறினார்.