இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் 3 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் ஞாயிறன்று நடைபெற்றது. ரூ.20 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன. திருமணத்தை எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம்பூபதி ஆகியோர் நடத்தி வைத்தனர்.