districts

img

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க அடிக்கல்

அறந்தாங்கி, ஆக.12 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த தாந்தாணி ஊராட்சிக்குட்பட்ட தேவர்பட்டி கிராமத்தில் ரூ.18.42 லட்சம் மதிப்பீட்டில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர்  சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி னார். தாந்தாணி ஊராட்சி மன்றத் தலைவர் சிவ.மெய்யநா தன் மற்றும் அறந்தாங்கி கோட்டாட்சியர் சிவகுமார், அறந்தாங்கி வட்டாட்சியர் திருநாவுக்கரசு, சிலட்டூர் மண்டல துணை வட்டாட்சியர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமாரவேலன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.