districts

img

விளிம்புநிலை மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கல்

புதுக்கோட்டை, ஜூன் 7-  

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக் குடி வட்டத்தில், வருவாய் மற்றும் பேரி டர் மேலாண்மைத்துறையின் சார்பில் விளிம்புநிலை மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களையும், பழங்குடியினர் ஜாதிச் சான்றிதழ்களையும், மாவட்ட ஆட்சி யர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கினார்.

     நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கி.கரு ணாகரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலர் (தொ.வ) பெ.வேல்முருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், கறம்பக்குடி வட்டாட்சியர் ராமசாமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.