districts

தீயணைப்பு வீரர்களுக்கு மரியாதை

பாபநாசம், ஏப்.23 -

   தமிழ்நாடு தீய ணைப்பு மற்றும் மீட்புப்  பணித் துறை தீத் தொண்டு வாரத்தினை முன்னிட்டு தஞ்சாவூர்  மாவட்டம் கும்பகோணத் தில் தீயணைப்பு விழிப் புணர்வு நிகழ்ச்சி மற்றும்  மீட்புப் பணி வீரர்களுக்கு  மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. வீரர்கள் 30 பேருக்கு, கதர் துண்டுகள், நூல்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் கும்பகோணம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி துணைச் சேர்மன் ஆன்ட்ரியூ ரொசாரியோ உட்பட பலர் கலந்து கொண்டனர். தீய ணைப்பு நிலைய அதி காரி சேகர் வரவேற்றார். மனிதவளம் மற்றும் சுற்றுச் சூழல் மலர்ச்சி அறக் கட்டளை சார்பில் சபாபதி, அம்பிகா இதற் கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.