பாபநாசம், ஏப்.18-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்துள்ள கார்த்திகைத் தோட்டம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது கூரை வீடு மின் கசிவால் எரிந்தது. வீட்டிலிருந்த சாமான்கள், துணிகள் கருகின.
பாபநாசம், ஏப்.18-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்துள்ள கார்த்திகைத் தோட்டம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது கூரை வீடு மின் கசிவால் எரிந்தது. வீட்டிலிருந்த சாமான்கள், துணிகள் கருகின.