districts

img

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நபர்களுக்கு பொருளாதார முன்னேற்ற திட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நபர்களுக்கு பொருளாதார முன்னேற்ற திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் வங்கி கடன் பெற, கரூர் மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபுசங்கர் தலைமையில் பயனாளிகள் நேர்காணல் நடைபெற்றது.