districts

img

போதையற்ற தமிழ்நாடு இயக்கம் மணமக்கள் கையெழுத்துயிட்டனர்

நாகப்பட்டினம், மே 1-

   நாகப்பட்ட மாவட்டத்தில் இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் போதையற்ற தமிழ்நாடு கையெழுத்து இயக்கத்தில் மணமக்கள் கையெழுத்துதிட்டனர்.

   நாகப்பட்டினம் மாவட்ட சிபிஎம்  செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திர போஸ்-விசாலாட்சி இணையரின் மகள்  பி.எஸ்.பத்மபிரியா, ஆர்.ஆகாஷ் திரு மண வரவேற்பு நிகழ்வு அரசியல் தலை மை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன் தலைமையில் நடைபெற்றது.

   வரவேற்பு நிகழ்வில் மாநிலச்  செயற்குழு உறுப்பினர் பி.செல்வ சிங், சிபிஎம் நாகை மாவட்டச் செயலா ளர் வி.மாரிமுத்து. கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி. மாநிலக் குழு உறுப்பினர்கள் சின்னை. பாண்டியன், ஐ.வி.நாகராஜன், பி.சீனி வாசன், விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் வி.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

  இதில் வாலிபர் சங்கத்தின் சார்பில்  நடைபெற்று வரும் போதையற்ற தமிழ்  நாடு இயக்கத்தின் ஒரு பகுதியாக மண மேடையில் மணமக்கள் கையெ ழுத்திட்டனர். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி.அருள்தாஸ், சிபிஎம்  நாகை நகரச் செயலாளர் க.வெங்க டேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.