பாபநாசம், ஏப்.19-
தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு பள்ளி தலை மையாசிரியர மணியரசன் தலைமை வகித்தார். பாபநாசம் பேரூராட்சி தலைவி பூங்குழலி மற்றும் கவுன்சிலர்கள், ஆசிரி யர்கள், மாணவர்கள் பங்கேற்ற னர்.
பள்ளி வளாகத்தில் தொ டங்கிய பேரணி மெயின் சாலை வழியாகச் சென்றது. பேர ணியில் மாணவர்கள் போதை பழக்கம் உடல் நலத்திற்கு கேடு தரும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.