புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கட்டையாண்டிபட்டி கிராமத்தில் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குமார், ராசாமணி, நாச்சம்மாள் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கட்டையாண்டிபட்டி கிராமத்தில் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குமார், ராசாமணி, நாச்சம்மாள் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.