கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்துவதற்காக கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வாக்குச் சீட்டினை திங்களன்று அனுப்பி வைத்தார்.