districts

img

மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா

இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் அமைக்கப்பட்டுள்ள 4 வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்தார். அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.