districts

img

மயிலாடுதுறையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

மயிலாடுதுறையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் சுயதொழில் செய்வதற்கான கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்து உரையாற்றினார். மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, மாவட்ட சமூகநல அலுவலர் சுகிர்தா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.