districts

img

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

மாமேதை காரல் மார்க்ஸை அவதூறு செய்யும் ஆளுநர் ரவியைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாகப்பட்டினம் தொகுதி மக்களவை உறுப்பினர் செல்வராஜ், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் செல்வராஜ், பழனிசாமி, தவபாண்டியன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.