districts

img

கட்டுமான பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கட்டுமான பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமானத் தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் மாநிலம்  முழுவதும் வெள்ளியன்று (டிச. 3) ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக  தென் சென்னை, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் எழுச்சியுடன்  சாலை மறியல் நடைபெற்றது.