districts

img

வங்கித் துறையை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வங்கித் துறையை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று கரூர் மனோகரா கார்னர் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய வங்கி ஊழியர் சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்