districts

img

எஸ்டிபிஐ கட்சியின் 14-ஆவது ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு 34வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

திருச்சி மாவட்டம் முசிறியில் எஸ்டிபிஐ கட்சியின் 14-ஆவது ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு 34வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் புதனன்று அசாருதீன் தலைமையில் நடைபெற்றது. அனைத்து சமூக மக்கள் சேவை கட்டணத்தில் பயன்பெறும் வகையில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பை வழங்க அதனை குழந்தை ராஜ் பங்குத்தந்தை, EB மருதநாயகம் மேலத்தெரு பூச்சொரிதல் விழா கமிட்டி தலைவர், சு.சிவக்குமார் திமுக நகரச் செயலாளர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.