தஞ்சாவூர், ஜூன் 12-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியக்குழு சாதார ணக் கூட்டம், ஆவணம் அலுவலகக் கூட்ட அரங்கில், ஒன்றியக்குழு தலைவர் சசிகலா ரவி சங்கர் தலைமையில் நடைபெற்றது.
ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஆல்பர்ட் குணாநிதி பேசு கையில், “நூறுநாள் வேலைத் திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர் களுக்கு, சுழற்சி முறை யில் பணி வழங்க வேண்டும். நூறு நாள் வேலையை முறைப் படுத்தி, தேவையான பணிகளுக்கு முன்னு ரிமை அளித்து செயல் படுத்த வேண்டும்” என்றார். ஒன்றியக்குழு தலைவர் சசிகலா ரவி சங்கர், “உறுப்பினர் களின் கோரிக்கைகள் கவ னத்தில் கொள்ளப்படும்” என்றார். கூட்டத்தில் நிர்வாக செலவினங் களுக்கு ஒப்புதல் வழங்கப் பட்டது.