districts

img

கவர்னர் ஆர்.என்.ரவி  தமிழகத்தைவிட்டு வெளியேற  வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி  தமிழகத்தைவிட்டு வெளியேற  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.