தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தமிழகத்தைவிட்டு வெளியேற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.