தஞ்சாவூர், ஜூலை.10 - தஞ்சாவூர் மாவட்டம், அம்மா பேட்டை ஒன்றியம், அருந்தவபுரம் தோப்புத் தெருவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை துவக்க விழா மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி ஜி.கண்ணன் தலைமையில் நடை பெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன் கொடியேற்றி வைத்து உரை யாற்றினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பி ராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றி யச் செயலாளர் கே.முனியாண்டி, கே.கே. சேகர், கே.முருகானந்தம்,ஆர்.பாலசுப்ர மணியன் மற்றும் கிளைத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.