புதுக்கோட்டை, மார்ச் 17 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் மேலூர் கிளையின் சார்பில் கொடி யேற்றுவிழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு கட்சியின் ஒன்றியச் செயலா ளர் எம்.ஆர்.சுப்பையா தலைமை வகித்தார். கட்சியின் கொடியை மாநிலக் குழு உறுப்பி னரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்ன துரை எற்றி வைத்தார். தோழர் என்.சங்க ரய்யா நினைவு கல்வெட்டை மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன் திறந்து வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. சண்முகம், மாவட்டக் குழு உறுப்பினர் டி. சலோமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.