districts

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சிபிஎம் பிரச்சாரம்

காரியாபட்டி, மார்ச் 29- ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத தொழிலா ளர் விரோத, விவசாய விரோத  பட்ஜெட்டை கண்டித்து மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெருமுனைப் பிரச்  சாரம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணற்றில்  நடை பெற்றது. பிரச்சாரத்திற்கு முத்து தலைமையேற்றார். துவக்கி வைத்து வட்ட செயலாளர் ஏ.அம்மாசி பேசினார். முடி வில் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் எம்.முத்துக் குமார் உரையாற்றினார்.  மேலும் இதில்,  சிவபாக்கியம், குமராண்டி  உட்பட பலர் பங்கேற்ற னர்.

;