திருச்சிராப்பள்ளி, ஏப்.12- சிஆர்பிஎப் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட 22 அங்கீ கரிக்கப்பட்ட அலுவல் மொழிகளிலும் நடத்திட கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புத னன்று திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே கண்டன முழக்கப் போராட் டம் நடைபெற்றது. மாநகர் மாவட்டத் தலை வர் பா.லெனின் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் சேதுபதி, மாவட்டப் பொருளாளர் நவநீதகிருண் ணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.