புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பள்ளியின் நிர்வாக முதல்வர் கிருபா ஜெயராஜ், ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் சாமுவேல் ஆகியோர் பாராட்டினர். மாணவிகள் சு.கீர்த்திகா 496 மதிப்பெண், பாலசுந்தரி 492 மதிப்பெண், ஸ்வேதா 485 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.