கும்பகோணம், பிப்.13- தஞ்சை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட கும்பகோணம் ஒன் றிய முன்னாள் தலைவர் களில் ஒருவரும் சிஐடியு சங்க முன்னாள் பொறுப்பா ளருமான தோழர் வே.நட ராஜனின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் மாநகர குழு சார்பில் அவரது படத்திற்கு மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தப்பட் டது. கூட்டத்தில், சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன், செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன், சிஐடியு மாவட் டத் தலைவர் எம்.கண்ணன், மாநகரச் செயலாளர் செந் தில்குமார், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் நாகராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர் இதேபோல் சிபிஎம் திரு விடைமருதூர் வடக்கு ஒன்றி யக்குழு சார்பில் தோழர் பி.ஆர். நினைவகத்தில் தோழர் வே.நடராஜனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், மாவட்டக் குழு உறுப் பினர் ஜீவபாரதி, ஒன்றியச் செயலாளர் நாகேந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.