districts

img

கும்பகோணத்தில் சிஐடியு-ஏஐடியுசி சார்பில் மேதினப் பொதுக்கூட்டம் நடைபெற்றது

கும்பகோணத்தில் சிஐடியு-ஏஐடியுசி சார்பில் மேதினப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆர்.சேகர் (சிஐடியு),  என்.எஸ் ஹரிதாஸ் (ஏஐடியுசி)  தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத் துணைத் தலைவர் டி.ரவீந்திரன், சிஐடியு மாவட்டத் தலைவர் கண்ணன், மாவட்டச் செயலாளர் ஜெயபால், ஜீவபாரதி, என்.பி நாகேந்திரன்,  திருபுவனம் கைத்தறி நெசவாளர் சங்கத் தலைவர் ஜி.பக்கிரிசாமி, ஏஐடியுசி மாநிலச் செயலாளர் தில்லைவனம், மணி மூர்த்தி ஆகியோர் பேசினர்.