அறந்தாங்கி, மே 17-
புதுக்கோட்டை மாவட்டம். அறந்தாங்கி முழுநேர கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கான கோடைகாலப் பயிற்சி முகாமையொட்டி வாசிப்பு நிகழ்ச்சி மற்றும் ஓவி யப் போட்டி நடைபெற்றது. வாசகர் வட்டத் தலைவர் சு.திருநாவுக்கரசு. தலைமை வகித்தார். இரண்டாம்நிலை நூலகர்.மா.செந்தில்நாதன் வரவேற்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. நிகழ்வில் மூன்றாம் நிலை நூலகர் த . சி கலைச்செல்வி, நூலகப் பணியாளர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், நூலக நண்பர் திட்ட தன்னார்வ லர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.