districts

img

குழந்தை வளர்ப்பு நவீன பாதிப்புகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி, ஏப்.20-

  குழந்தை வளர்ப்பு மற்றும் நவீன பாதிப்பு கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி  பெல் - சிஐடியு சங்கம் சார்பில் பெல் கம்யூ னிட்டி ஹாலில் நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு சங்க பொதுச்செயலாளர்  பரமசிவம் தலைமை வகித்தார். பெல் மருத்து வமனை மருத்துவர் மஞ்சுளா சிறப்புரை யாற்றினார். குழந்தைகள் நல மருத்துவர் ஜெனிதா குழந்தை வளர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு குறித்தும், மருத்துவர் ஜெயந்தி ஆட்டிசம் பாதிப்பு குறித்தும் பேசினர். சங்கச் செயலாளர் காளிராஜ் நன்றி  கூறினார்.

  நிகழ்வில், பொதுமக்களின் பல்வேறு  சந்தேகங்களுக்கு அனைத்து மருத்துவர் களும் விரிவாக விளக்கம் அளித்தனர்.