அரியலூர், மே 23-
அரியலூர் மாவட்டம் சோழப் பேரரசி செம்பி யன் மாதேவியால் உரு வாக்கப்பட்ட கண்டிராதித் தம் பேரேரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டு மென என பாளைப் பாடியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாளை திரு நகரசு மாவட்ட ஆட்சியரி டம் மனு அளித்தார். மனுவில், “ பொதுப் பணித்துறை சார்பில் ரூ. ஏழு கோடி மதிப்பீடு செய்து அனுப்பப்பட்டுள் ளது ஆனால் அதற்குண் டான பணிகள் இதுநாள் வரை தொடங்கவில்லை.
தற்போது தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் இந்த தருணத்தில் ஏரியை ஆழப் படுத்த வேண்டும். இந்த ஏரியின் மூலம் அருகில் உள்ள கிராமங்களில் சுமார் 15,000 ஏக்கர் நிலம் பயன் அடைந்து வருகிறது. ஹிட்டாச்சி மூலம் மண் அள்ளி அதை டிராக்டர், லாரியில் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என மனு அளித்தார்.