தஞ்சாவூர், ஏப்.22-
தஞ்சாவூரில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநகரக்குழு எம்.சி சாலை கிளை சார்பில், புரட்சியாளர் லெனின் 153-ஆவது பிறந்த நாள் விழா தஞ்சை பாலாஜி நகரில் நடை பெற்றது.
மாநிலக் குழு உறுப்பினர் திருச் செல்வம் லெனின் படத்திற்கு மாலை அணிவித்து செவ்வணக்கம் செலுத்தினார். இதில், மூத்த தலை வர் என்.சீனிவாசன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர் சி.ஜெயபால், பி. செந்தில்குமார், மாவட்டக் குழு உறுப் பினர்கள் ந.குருசாமி, எம்.மாலதி, என்.சரவணன், மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், மாநகரக் குழு உறுப்பினர் சி.ராஜன், சிஐடியு கே. அன்பு, கிளைச் செயலாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.