districts

img

தூர்வாரும் பணிகள் ஆய்வு

கரூர் மாவட்டம் வைகைநல்லூர், ராஜேந்திரம் பகுதியில் குளித்தலை காட்டுவாரியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை, நில நிர்வாக ஆணையர் மற்றும் கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி ஞாயிறன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் உள்ளார்.