பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஏற்படுத்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார். நிகழ்வில் கரூர் மேயர் க.கணேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ந.கீதா, மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்ககல்வி) இரா.மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.