districts

img

பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஏற்படுத்த விழிப்புணர்வு

பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஏற்படுத்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார். நிகழ்வில் கரூர் மேயர் க.கணேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ந.கீதா, மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்ககல்வி) இரா.மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.