பாபநாசம், ஏப்.29-
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த கண்டியூர் அருகே ஆவிக் கரை கிராமத்தில் தென் னையில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்த விழிப் புணர்வு முகாம் நடை பெற்றது.
முகாமில் ஈச்சங் கோட்டை வேளாண் கல்லூரி நோயியல் பேரா சிரியர் முனைவர் கார்த்தி கேயன் கலந்துக்கொண்டு தென்னையை அதிக மாக தாக்கும் பூச்சி நோய் களுக்கான ஒருங்கி ணைந்த கட்டுப்பாட்டு முறைகளை எடுத்துக் கூறினார்.
முகாமிற்கான ஏற்பா டுகளை ஆவிக்கரை முன்னோடி விவசாயி சவரிராஜன், வே ளாண்மை உதவி இயக்கு நர் திருவையாறு பொறுப்பு சுஜாதா, வேளாண்மை அலுவலர்கள் கோவிந்த ராஜன், சினேகா வேளாண்மை உதவி அலுவலர்கள் இளந்தி ரையன், வெங்கடேசன், அட்மா மேலாளர் ஜெய பிரபா ஆகியோர் செய்தி ருந்தனர்.