districts

img

ஆட்டோ, லோடு வேன் ஓட்டுநர் சங்க பெயர் பலகை திறப்பு

மயிலாடுதுறை, மே 18-  

   மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் நினைவு ஆட்டோ, லோடு வேன் ஓட்டு நர் சங்க பெயர்ப் பலகை திறக்கும் நிகழ்ச்சி புதனன்று கிளை தலைவர் பி.ரவி தலைமையில் நடைபெற்றது.

   செய லாளர் பி.எபின்கனகராஜ், பொருளாளர் அ.சாரதி ஆகி யோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.  சங்கத்தின் புதிய பெயர்ப் பலகையை கார், வேன், ஆட்டோ ஓட்டுநர், உரிமையாளர்கள் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.என்.டி.ரமேஷ் திறந்து வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ப.மாரியப்பன், மாவட்டத் தலை வர் ஆர்.ரவீந்திரன், கௌரவத் தலைவர் வி.எஸ்.திரு மூர்த்தி ராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அந்தோணி  சாமி, அ.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.