districts

மணிமேகலை விருது பெற  விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சிராப்பள்ளி, மார்ச் 26 - மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்ப டும் கிராம ஊராட்சி பகுதி களில் உள்ள சுய உதவிக்  குழுக்கள், பஞ்சாயத்து அள விலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்ட மைப்புகள், கிராம வறுமை  ஒழிப்பு சங்கங்கள் மற்றும்  நகர்ப்புறங்களில் சிறப்பாக  செயல்படும் சுய உதவிக்  குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள், தொகுதி அளவிலான கூட்டமைப்பு களுக்கு மணிமேகலை விருது  வழங்கப்பட உள்ளது.  இதையொட்டி மேற் கொண்ட சமுதாய அமைப் புகளிடம் இருந்து தகுதியான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதிவாய்ந்த விண்ணப் பங்களை மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவல கத்திலோ அல்லது சம்பந்தப் பட்ட ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவ லகங்களில் மார்ச் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண் டும் என மாவட்ட ஆட்சியர் சிவ ராசு தெரிவித்துள்ளார்.