அறந்தாங்கி, பிப்.11 - அறந்தாங்கி செலக்சன் பள்ளி யில் ஆண்டு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி செலக்சன் கல்வி குழுமம் சார் பாக பள்ளியின் 23 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. விழா விற்கு பள்ளி தாளாளர் கண்ணையன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக நகைச்சுவை கலை ஞர் மதுரைமுத்து, சிறப்பு அழைப்பாளராக பட்டிமன்ற பேச்சாளர் பைந்தமிழ் செல்வி புதுகை ச.பாரதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பள்ளி முதன்மை முதல்வர் சுரேஷ்குமார் வரவேற்றார். விழாவில் நகர்மன்ற உறுப்பி னர்கள், அறந்தாங்கி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்ட னர். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன. பின்பு, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன, பள்ளி முதல்வர் உஷா கீதப்பிரியா நன்றி கூறினார்.