புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் அலஞ்சிரங்காடு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆழ்துளை கிணறு பணி உட்பட பல்வேறு முடிவுற்ற பணிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.