திருவாரூர், ஜூலை 3-
தமிழ்நாடு முழுவதும் தீக்கதிர் சந்தா சேர்க்கும் இயக்கம் ஜூலை 1 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் நகரப் பகுதியில் சந்தா சேர்ப்பு இயக்கம் நடை பெற்றது.
தீக்கதிர் ஆண்டு சந்தாவுக்கான தொகை ரூ.2000-ஐ பேராசிரியர் ஜோதிபாசு மற்றும் பஞ்சா யத்து கிளார்க் கண்ணன் ஆகி யோர் சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஜி. சுந்தரமூர்த்தியிடம் வழங்கினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ஜி.ரகுராமன், எம்.கலை மணி, வாலிபர் சங்க மாவட் டச் செயலாளர் ஏ.கே.வேல வன் மற்றும் தீக்கதிர் விநி யோகஸ்தர் சந்தோஷ், நகரக் குழு செயலாளர் (பொ) ராஜ சேகர் மற்றும் நகரச் செய லாளர் தர்மலிங்கம் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.