திருவாரூர், ஏப்.24-
சிஐடியு திருவாரூர் மாவட்டத் தலைவர் எம்.கே.என். அனிபா அவர்களின் மாமனார் எஸ்.அப்துல் வகாப் திங்களன்று காலமானார்.
அன்னாரது மறைவு செய்தியறிந்து சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாநிலக் குழு உறுப்பினர் பிரேமா, மாவட்டப் பொருளாளர் இரா.மாலதி, கலை மணி, ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன், சிஐடியு நிர்வாகிகள் வைத்தியநாதன், கஜேந்திரன், ராஜேந்திரன், செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.