districts

img

தொழிலாளர்களை பாதிக்கும் மசோதாவை கைவிடுக

சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.20-

  தொழிலாளர்களுக்கு பெரும்  பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சா லைகள் சட்டத்திருத்த முன்வடிவை தமிழ்நாடு அரசு கைவிட வலி யுறுத்தி திருச்சி மாநகர சிஐடியு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவா சன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதி கள் சங்க செல்வராஜ், டிஆர்இயு கரி காலன், மின்ஊழியர் மத்திய அமைப்பு செல்வராஜ், சாலைப் போக்குவரத்து சங்க சந்திரன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். சிஐடியு நிர்வாகிகள் மற்றும் உறுப்பி னர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.