மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவாரூரில் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் களப்பிரான், மாவட்டக் கல்விக் குழு கன்வீனர் கே.ஜி.ரகுராமன் ஆகியோர் கருத்துரையாற்றினர். முகாமில் இடைக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.