districts

img

பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்

அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த துளார் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 134 பயனாளிகளுக்கு ரூ.32.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார். முன்னதாக பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.