districts

img

திருச்சிராப்பள்ளியில் சிஐடியு சார்பில் மேதினப் பொதுக்கூட்டம் மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது

திருச்சிராப்பள்ளியில் சிஐடியு சார்பில் மேதினப் பொதுக்கூட்டம் மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாநிலக்குழு உறுப்பினர் செல்வி, மாவட்டப் பொருளாளர் மணிகண்டன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, குடிநீர் வடிகால் வாரிய சங்க நிர்வாகி மருதமுத்து ஆகியோர் பேசினர். மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆறுமுகநயினார் சிறப்புரையாற்றினார்.