districts

img

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்வு நடைபெற்றது

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்வு நடைபெற்றது. ஆட்சியர் தி.சாருஸ்ரீ துவக்கவுரையாற்றினர். ஊடகவியலாளர் செந்தில்வேல் “மெய்ப்பொருள், கான்பது அறிவு” என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். மத்திய பல்கலைக்கழகப் பதிவாளர் இரா.திருமுருகன், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.