districts

சிபிஎம் நடைபயணக் குழுவிற்கு செம்பனார்கோவிலில் மலர் தூவி வரவேற்பு

மயிலாடுதுறை, டிச.22 - மயிலாடுதுறை மாவட் டம் செம்பனார்கோவில் பகு திக்கு வந்தடைந்த மார்க்  சிஸ்ட் கட்சியின் நடைபய ணக் குழுவிற்கு ஒன்றிய செய லாளர் கே.பி.மார்க்ஸ்  தலைமையில் வாணவேடிக் கைகளுடன் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது.  பயணக் குழு தலைவர் பி.சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்களுக்கு, விடு தலை சிறுத்தைகள் கட்சியின் வல்லம் கிளைச் செயலாளர்  பூக்கடை சதீஸ் மாலை அணி வித்து கவுரவித்தார். கீழை யூர் கிளை செயலாளர் ஜோதிபாசு, முரளி மற்றும் பொதுமக்கள் மலர் தூவி வர வேற்றனர். பின்னர் பரசலூர், செம்பனார்கோவில், மேல முக்கூட்டு வழியாக வந்து செல்வம் சதுக்கத்தில் நடை பெற்ற பொதுக் கூட்டத்து டன் 5 ஆவது நாள் நடைபய ணம் நிறைவடைந்தது.  ஒன்றியச் செயலாளர்  கே.பி. மார்க்ஸ் தலைமை யில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து, மாவட்ட செய லாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு, மாவட்  டக்குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உரையாற்றி னர். வியாழனன்று மேலை யூர் பகுதியில் துவங்கிய 6 ஆவது நாள் நடைபயணம் கருவாழக்கரை, நடுக்கரை, அப்பராசப்புத்தூர், ஆக்  கூர், முக்கூட்டு, திருக்கடை யூரில் நிறைவடைந்தது.